நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.


நான் SLMC தலைவர் ரவூப் ஹகீம் அவர்களை சந்தித்தால்.

வடக்கு மக்கள் 1990களில் அகதியாகிய வரலாற்றையும் கடந்த 27 வருடங்களாக நிம்மதியை தொலைத்து வாழ்கிறார்கள் என்பதையும் எடுத்துச் சொல்வேன்.

அவர்களுக்கான நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுத்தரும்படியும் வேண்டுவேன்.

செல்பி எடுப்பதற்கு பதிலாக, தேர்தலுக்கு சீட் கேற்பதற்கு பதிலாக நீங்களும் இந்த முயற்சியை மேற்கொள்ளலாம்.

மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: