உலக நாடுகளுக்கு நன்றி


உலக நாடுகளுக்கு நன்றி 
============================

இலங்கை அரசு மிரண்டுபோய் இருப்பது குறித்து உலக நாடுகளுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும், 

கடந்த 14, 15ம் திகதிகளில் அளுத்கம, பேருவளை முஸ்லிம்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் பாரியளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை செய்திருக்கின்றனர். அதனால் இலங்கை அரசு அச்சப்பட்டு, அடுத்த நகர்வுகள் குறித்து பல திட்டமிடல்களை மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த அசம்பாவிதத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் எப்படி குரல் கொடுத்ததோ அது எல்லா வகையான அநியாயம், அடக்குமுறைகளுக்கும் எதிராக தொடரவேண்டும் என 'மாற்றங்கள் தேவை'  தயவாய் வேண்டிக் கொள்கின்றது. 


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: