வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா (prize giving ceremony) 2015











வெற்றிகரமாக நடந்துமுடிந்த பரிசளிப்பு விழா

The Essay competition prize giving ceremony successfully staged on last Wednesday (02/09/2015)

எழுத்தாளர் இஸ்ஸதீன் றிழ்வான் அவர்களால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடாந்துமுடிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.

அறிவிக்கப்பட்டபடி கடந்த புதன் அன்று (02/09/2015) புத்தளம், வேப்பமடு அர்ரஹ்மா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதன் அதிபர், ஆசிரியர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்படி பரிசளிப்பு விழா வெற்றிகரமாக நடந்துமுடிந்தது.

இப்போட்டியில் கலந்துகொண்டு பரிசீல்களை பெற்றுக்கொண்ட வெற்றியாளர்கள் பின்வருமாறு;

1st prize: Hameem Nilam (10000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

2nd prize: Kaleel Rahman Safana  (6000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)


3rd prize: Mohamed Rafi Fathifa Rifa (4000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

4th Prize: Segu Ismail Mohamed Ihsan (2000 ரூபாய் பணப்பரிசிலுடன் நற்சான்றிதழும் வழங்கப்பட்டது)

இந்நிகழ்வை தலைமை தாங்கிய‌ கெளரவ அதிபர் கலீல் ரஹ்மான் அவர்களுக்கும் முழுமையாக நெறிப்படுத்தி நடாத்திமுடித்த மூத்த கணித ஆசிரியர் S.M பசீர் அவர்களுக்கும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடாத்திமுடிக்க என்னுடன் தோல்நின்ற பிரதி அதிபர் லாபிர், ஆசிரியர் ஜாஹித் பதுர்தீன் (ஸலபி), O.M.இர்சாத், A.C. உபைதுல்லாஹ், ஆசிரியர் S.H.ராபி, சகோதரர் முஜாஹித் மற்றும் ஏனைய பலறுக்கும் ஏற்பாட்டுக்குழு சார்பாக எம‌து மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.






எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: