அஹ்மத் தீதாத் - மேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..02


பாகம் - இரண்டு

சுண்டு விரலில் ஒரு சிங்கத்தின் வரலாறு
(A Lion's life history in finger tip)

1918- 1942
பிறப்பு, வ்ளர்ப்பு

1943 – 1956
அழைப்புப் பணியின் துவக்கம்
அழைப்புப் பணியின் அஇ தொடக்கம்..

1957 -1985
·         டெர்பன் (Durban Jumma Masjid) ஜும்மா பள்ளிவாயலை மையமாக்க் கொண்ட தஃவாபணிக்கான புதிய திருப்புமுனை
·         IPCI  ஸ்தாபகம்
·         அஸ் ஸலாம் கல்வி நிருவனத்தின் (As Salam Educational Institute) உருவாக்கம்
·         வெளிநாடுகளுக்கு முகங்காட்டலின் ஆரம்பம்

1986 – 1995
1985 
·         இரண்டு தடவை பிரித்தானிய (London Royal Albert hall) விவாதம்,
·         ச்ர்வதேச மவுக்ஷ் Demantdeதிடீர் முன்னேற்றம்,
·         திடகாத்திரமான தஃவாவின் எழுச்சி


1986
·         மன்னர் பைசல் (King Faisal) விருது
இது முஸ்லிம் உலகிற்கு இருக்கமான அடையாளத்தை ஈட்டிக்கொடுக்கலானது
·         66வயதில் ஏற்பட்ட பாரிய முன்னேற்றம்
·         கிறிஸ்தவர்கள் சிந்திக்க ஆரம்பித்த காலம்
·         இந்த 10 வruருட காலம் மத்திய கிழக்கு, மேற்கு என இங்கு அவுஸ்திரேலியா தொடக்கம் அங்கு வட அமேரிக்கா வரை அவரின் சத்தம் எதிரொலித்த முக்கிய காலம்                                                                                                              

   1996 -2005
·         சுகயீனமுற்று ஓய்வெடுக்கலானார்
·         அறிஞர் அஹ்மத் தீதாதை சுகம் விசாரிக்க பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகை,
·         சுகம் விசாரித்தும் நல்ல சுகத்திற்காக பிரார்த்தித்தும் அவரது 40 வருட கால தஃவா பணியை புகழ்ந்தும் பல நூறு கடிதங்கள்.
·         மரணம் , இறையடிசேர்ந்தல்.

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

1 comment:

Anonymous said...

nice,

plz write other parts