இஸ்ஸதீன் றிழ்வான் நடாத்தும் திறந்த கட்டுரைப் போட்டி 2014
பங்குபற்றுவோர் மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
தலைப்பு:
1. நான் கண்ட மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளி
அல்லது
2. எனது கிராம அபிவிருத்திற்கான 10 வருடகால வேலைத்திட்டங்கள் (2015 2025)
1. நான் கண்ட மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளி
அல்லது
2. எனது கிராம அபிவிருத்திற்கான 10 வருடகால வேலைத்திட்டங்கள் (2015 2025)
உள்ளடக்கம்:
1. குறைந்தது 3 முதியவர்களின் பேட்டி ஆதாரமாக உள்ளடக்கப்பட வேண்டும்
அ. பேட்டியெடுத்த புகைப்படம் இணைக்கப்படவேண்டும்.
ஆ. அவரது முழு பெயர், திகதி, இடம் என்பன இணைக்கப்பட வேண்டும்.
2. குறைந்தது 3 புத்தகங்கள், செய்தித்தாள்களின் ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
1. குறைந்தது 3 முதியவர்களின் பேட்டி ஆதாரமாக உள்ளடக்கப்பட வேண்டும்
அ. பேட்டியெடுத்த புகைப்படம் இணைக்கப்படவேண்டும்.
ஆ. அவரது முழு பெயர், திகதி, இடம் என்பன இணைக்கப்பட வேண்டும்.
2. குறைந்தது 3 புத்தகங்கள், செய்தித்தாள்களின் ஆதாரம் இணைக்கப்பட வேண்டும்.
நோக்கம்:
1. ஊரைப்பற்றிய விழிப்புணர்வையும் சமூக சிந்தனையையும் ஏற்படுத்தல்,
2. எழுத்தாளர்களை வெளிக்கொணர்தல்,
3. அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை சேகரித்தல்,
1. ஊரைப்பற்றிய விழிப்புணர்வையும் சமூக சிந்தனையையும் ஏற்படுத்தல்,
2. எழுத்தாளர்களை வெளிக்கொணர்தல்,
3. அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை சேகரித்தல்,
பரிசு:
முதலாம் பரிசு: ரூபா 10,000.00
இரண்டாம் பரிசு: 6,000.00
மூன்றாம் பரிசு: 4,000.00
10 ஆறுதல் பரிசுகள்
முதலாம் பரிசு: ரூபா 10,000.00
இரண்டாம் பரிசு: 6,000.00
மூன்றாம் பரிசு: 4,000.00
10 ஆறுதல் பரிசுகள்
கட்டுரை: 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
திகதி:
கட்டுரை வந்து சேரவேண்டிய திகதி: 20/12/2014
பரிசுத் திகதி: அறிவிக்கப்படும்
அனுப்ப வேண்டிய முகவரி
rila27@gmail.com
rila27@gmail.com
நடாத்துபவர்:
இஸ்ஸதீன் றிழ்வான்
ChangesDo Foundation
இஸ்ஸதீன் றிழ்வான்
ChangesDo Foundation
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment