புலம்பெயர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களே………!


புலம்பெயர் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்களே………!

கல்வி, வேலை வாய்ப்பு அல்லது ஏனைய காரணங்களால் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய எழுத்தாளர்களே நல்ல பல சமூக காரண காரியங்களை கவனத்தில்கொண்டு முடியுமானவரை எல்லோருடைய தகவல்களையும் இணைத்து பெயர் பட்டியலொன்றை தயாரிக்க முன்வந்திருக்கின்றேன்.

ஆங்காங்கே வாழும் நண்பர்களே எழுத்தாளர்களே உங்களுடைய சுயவிபரங்களை எனக்கு எழுதுங்கள்.
இந்த மாத முடிவில் முழுமையாக அனைவரையும் உள்ளடக்கி பட்டியலை தயாரித்து உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தவும்.
இந்த சிறிய முயற்சி பல பாரிய சாதனைகளுக்கு வித்திடும் என்று நன்புகின்றேன்.

இன்க்ஷா அல்லாஹ்


எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

11 comments:

இஸ்ஸதீன் ரிழ்வான் said...

Dear All,

to all The writers of Sri Lankan Diaspora,

please tell about you to my email.

F.NIHAZA said...

மாஷா அல்லாஹ் நல்லதொரு முயற்சி

Issadeen Rilwan said...

அன்பின் நண்பர்களே, எழுத்தாளர்களே!

புலம்பெயர் எழுத்தாளர் பட்டியலில் சேர்ப்பதற்கு எந்த மாதிரியான தகவல்களை அனுப்ப வேண்டும் என்று சில சகோதரர்கள் கேட்டெழுதியிருந்தனர்.

தயவுய்செய்து கீழ்வரும் விபரங்களை அனுப்பும்படி தயவாய் வேண்டப்படுகிறீர்:

1. Full Name:
2. Current living country:
3. Mobile:
4. Email id:
5. interested field: (Political / Economic / ect...)

F.NIHAZA said...

சலாம்

மெயில் ஐடி தரப்படவில்லையே......
தகவலை அனுப்புவதற்கு

Issadeen Rilwan said...

ridha@hotmail.com

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****

VANJOOR said...

ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

******1
பகுதி 2. புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு.
மன்னிப்போம் மறக்கமாட்டோம். புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை. புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்?……..
*************************************************

2. *******
பகுதி 1. ஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள்.

மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம்.
********

.

Issadeen Rilwan said...

Dear All,

Please send your mails to ridha27@hotmail.com

Anonymous said...

Daa kaka thulaka...!!

Sajesh said...

ennada paandi ?

muhagier.as said...

மாஷா அல்லாஹ் நல்லதொரு முயற்சி..