இன்று மன்னார் மரிச்சிக்கட்டி - வில்பத்து சரணாளயம் தொடர்பான விடயம் ஒரு தேசிய பிரச்சினையாக வெடித்திருக்கிறது.
மரிச்சிக்கட்டி அகதிகள் மீது முடிக்கிவிடப்பட்டுள்ள இந்த வதந்திகள் நியாயமற்றது.
.
உண்மையில் மரிச்சிக்கட்டிக்கென நீண்ட, பழையான வரலாறு இருக்கிறது, அதனை மூடிமறைத்து அரசியல் செய்யவரும் இன்வாதிகளுக்கு ஒரு சில விளக்கங்களை எடுத்துச் சொல்லும் வீடியோ இது.
மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்
No comments:
Post a Comment