திறந்த கட்டுரைப் போட்டி 2018



 
திறந்த கட்டுரைப் போட்டி 2018

பங்குபற்றுவோர் மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது கரடிக்குளியை சேர்ந்தவராகஇருத்தல் வேண்டும்.

பிரிவு 1 மாணவர்கள் (14 முதல் 18 வயது )
தலைப்பு: 'கல்விச் சமூகமொன்றை உருவாக்கல்'

பிரிவு 2 (வயதெல்லை இல்லை)
தலைப்பு: 'முக்கிராமங்களின் எதிர்காலம்'

 நோக்கம்:
1. ஊரைப்பற்றிய விழிப்புணர்வையும் சமூக சிந்தனையையும் ஏற்படுத்தல்,
2. எழுத்தாளர்களை வெளிக்கொணர்தல்,
3. அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை சேகரித்தல்,

பரிசு: (முதலாம் பிரிவு): முதலாம் பரிசு: ரூபா 10,000.00
(இரண்டாம் பிரிவு): முதலாம் பரிசு: ரூபா 15,000.00
இரண்டாம் பரிசு: 6,000.00
மூன்றாம் பரிசு: 4,000.00 மற்றும் 10 ஆறுதல் பரிசுகள்
 
கட்டுரை: 10 பக்கங்களுக்கு மிகையாமல் இருக்க வேண்டும்
 
திகதி: கட்டுரை வந்து சேரவேண்டிய திகதி: 20/05/2018
 பரிசுத் திகதி: பின்னர் அறிவிக்கப்படும்
 
அனுப்ப வேண்டிய முகவரி:
JSM Thanseem (Project In-charge)
4th mile post,
RahmathNagar, Puttalam  changesdos@gmail.com
ChangesDo Foundation
23/03/2018


மரிச்சிக்கட்டிப் பிரதேச முக்கிராமங்களுக்கான‌ கட்டுரைப் போட்டி

எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: