திறந்த
கட்டுரைப் போட்டி 2018
பங்குபற்றுவோர்
மரிச்சுக்கட்டி அல்லது பாலைக்குளி அல்லது
கரடிக்குளியை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
பிரிவு 1 மாணவர்கள்
(14 முதல் 18 வயது )
தலைப்பு:
'கல்விச் சமூகமொன்றை உருவாக்கல்'
பிரிவு 2 (வயதெல்லை
இல்லை)
தலைப்பு:
'முக்கிராமங்களின் எதிர்காலம்'
நோக்கம்:
1. ஊரைப்பற்றிய விழிப்புணர்வையும் சமூக சிந்தனையையும் ஏற்படுத்தல்,
2. எழுத்தாளர்களை வெளிக்கொணர்தல்,
3. அபிவிருத்தி தொடர்பான கருத்துக்களை சேகரித்தல்,
பரிசு:
(முதலாம் பிரிவு): முதலாம் பரிசு: ரூபா
10,000.00
(இரண்டாம்
பிரிவு): முதலாம் பரிசு: ரூபா
15,000.00
இரண்டாம்
பரிசு: 6,000.00
மூன்றாம்
பரிசு: 4,000.00 மற்றும் 10 ஆறுதல் பரிசுகள்
கட்டுரை:
10 பக்கங்களுக்கு மிகையாமல் இருக்க வேண்டும்
திகதி:
கட்டுரை வந்து சேரவேண்டிய திகதி:
20/05/2018
பரிசுத் திகதி: பின்னர்
அறிவிக்கப்படும்
அனுப்ப வேண்டிய முகவரி:
JSM Thanseem
(Project In-charge)
4th mile
post,
RahmathNagar,
Puttalam changesdos@gmail.com
ChangesDo
Foundation
23/03/2018
மரிச்சிக்கட்டிப் பிரதேச முக்கிராமங்களுக்கான கட்டுரைப் போட்டி
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment