எழுத்தாளர் Issadeen Rilwan facebook கனக்கு திருடப்பட்டுள்ளது
மேலுள்ள இந்த புகைப்படம் இடப்பட்ட எனது முகப்புத்தக கணக்கு என் நண்பர் வட்டத்தில் உள்ள ஒருவராலேயே திருடப்பட்டிருக்கின்றது.
இந்த கணக்கிலிருந்து வரும் செய்திகள், தொடர்பாடல்கள் பிழையானதாக இருந்தால், யாரையும் தாக்குவதாக அல்லது பலிவாங்குவதாக இருந்தால் மன்னிக்கவும்.
எனது அண்மைக்கால வளர்ச்சி குறித்து ஏற்பட்டுள்ள எதிர்ப்ப்த்தன்மையே இந்த அநாகரிகமான செயலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கத்தோன்றுகிறது.
இந்த கணக்கு மீண்டும் எனது கைக்கு கிடைப்பதற்கு எனக்காக பிரார்த்திக்கவும்.
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment