சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.


துண்டைக்காணும் துணியக்காணும் என்று முஸ்லிம்கள் வீட்டை விட்டு விதிமறந்து ஓடிவரும் போது,

விரட்டப்பட்ட போது திறக்காத கண்கள், பேசாத வாய்கள், சொல்லாத சாட்சிகள், நடைபெறாத விசாரணைகள் ஏன் இன்று…………?

சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.

வடக்கிலங்கை முஸ்லிம்களின் வாழ்வியல் படும் பாடு, பட்ட பாடு பற்றி தனித்தனியாக பேச, எழுத, வாதிக்கப்பட வேண்டும்.

இவர்கள் சந்தித்த, சந்திக்கின்ற பிரச்சினைகள் பற்றி முசலிப்பிரதேச முக்கிராமங்கள் புத்தகம் ஒரு சிரிய சான்றுதான்.

இவர்களின் கல்வி, அரசியல், பொருளாதாரம், வாழ்வாதாரம் என்று ஒவ்வொன்றையும் ஆய்வுசெய்யும் போது மொத்தத்தில் என்ன என்பதை உண்மையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.

தனித்தனியாக ஆய்வுசெய்ய தயாராகும் நீங்கள், முதலில் கல்வியை ஆய்வுசெய்து பாருங்கள்……..

இப்படியா இருக்கு ஒரு சமூகத்தின் நிலை என்று வாய்விடுவீர்கள்………
சர்வதேசம் வடக்கிலங்கை பற்றி பேசும்போது வடக்கிலங்கை முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும்.



எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

No comments: